எளிமையாக, 72 மேளகர்த்தா ராகங்களில் பாட ஏற்ற வகையில் கீர்த்தனைகளை உருவாக்கி தந்துள்ள நுால். இசை உலகுக்கு கிடைத்த பொக்கிஷமாக மலர்ந்துள்ளது.பக்தியுடன் அனைத்து தெய்வங்கள் மீதும் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. கிருஷ்ணர் மீது அதிக பிரியத்துடன் பாடப்பெற்றுள்ளன. இசை கற்போர் எளிமையாக பாட ஏற்ற விதத்தில்...