சஞ்சய் புக்ஸ், 203, எம்.ஜி.நகர், இரண்டாவது ஸ்டேஜ் ஊரப்பாக்கம், காஞ்சிபுரம் - 603 211. (பக்கம்:176.)சரித்திர நாவல் என்பது கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் கப்சா.கல்கி, சாண்டில்யன், கோ.வி.மணிசேகரன், விக்கிரமன் போன்றோர் சரித்திர நாவல் எழுதும் கலையைச் சிறப்பாக வளர்த்திருக்கின்றனர்.மதுரை அரசி மங்கம்மா எப்படி...