மூன்று தலைமுறை காதலை கூறும் நுால். சினிமாவுக்கான கதை, திரைக்கதை, வசனம் என்ற வடிவில் முயற்சித்து எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் கீழே கருத்துகள் தரப்பட்டுள்ளன. சின்னத்திரை, ‘சீரியல்’ போல நீள்கின்ற காட்சி அமைப்புகளுடன் உள்ளது. பனை மர பின்னணியில் வாழ்பவர்களின் கதை என்பதால் அது பற்றிய பின்னணி...