ஒரு நாட்டை அடிமைப்படுத்த, அங்குள்ள மண் வளம், செல்வம், மனித உயிர்களை பலி வாங்கி அதிகாரத்திற்கு வரும் போக்கை கூறும் நாவல். அந்த காலத்தில், ‘ஆக்கள்’ என்ற மாடுகள், மிகப்பெரிய செல்வமாக கருதப்பட்டுள்ளன. அவற்றை, எதிரி நாட்டுப் படைகள் திருடிச் சென்று, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதை கூறுகிறது....