மன அமைதி, நிம்மதியாக வாழ தியானம் மிகச்சிறந்த மருந்து என விவரிக்கும் நுால். தியானத்தின் வகைகள், எப்படி அமர வேண்டும், எந்த நேரத்தில் செய்ய வேண்டும், உணவு கட்டுப்பாடுகள் குறித்து பகிர்கிறது.வயதானவர்களுக்கு மட்டுமில்லை, இளம் வயதினருக்கும் பயன் அளிக்கும் என்கிறது. குறிப்பாக, மாணவ – மாணவியர் செய்தால்...