கிடைத்த பணியை, மகத்தான தொழிலாக மாற்றி எப்படி அங்கீகாரம் பெறுவது என எடுத்துரைக்கும் நுால். அரசு துறை பணி அனுபவங்கள் கூறப்பட்டுள்ளன.பரவசமூட்டும் சம்பவங்கள் சுவாரசியமாக தரப்பட்டுள்ளன. கடின வேலைகள் செய்தாலும் அங்கீகாரம் கிடைக்காததன் காரணம் பகிரப்பட்டுள்ளது. வாய்ப்பை நேர்மையாக பயன்படுத்துவதும்...