திசையெல்லாம் தன்னுடையதே என்று நெற்றி நிமிர்த்தி சுழன்று வரும் கல்லுாரிப்பருவம் கடந்து, வேலைக்காகத் திசைகளைத் தேடும் உளைச்சல் பருவம் உருவாகிறது. இளமைப்பருவத்தை இலக்கு வைக்காமல் நகர்த்துபவர்களுக்கு வாழ்க்கை பிற்காலத்தில் பெரும் சோதனைக் களமாகிவிடுகிறது. இன்றைய சூழலில், சரியான திசையைக் காட்டும் வழி...