தமிழ்ச் சிறுகதையை உலகத் தரத்திற்கு கொண்டு சென்றவர் மவுனி. இலக்கிய உலகம் ஆசானாகப் போற்றிக் கொண்டாடும் மவுனியின் அழியாச்சுடர், தவறு, மனக்கோட்டை உள்ளிட்ட, 13 சிறுகதைகளைத் தேர்தெடுத்து, தொகுத்துள்ளார் கி. அ.சச்சிதானந்தம். பல நூல்களை எழுதியுள்ள, சிறந்த இலக்கிய படைப்பாளியான இவர், மவுனியுடன் நெருங்கிப்...