கம்ப ராமாயணம், ஆறு காண்டங்களை உடையது. இரண்டாவதான, அயோத்தியா காண்டத்தின் பாடல்களுக்கு, தெளிவுரையும், விளக்க உரையும் கொண்டது இந்த நூல். நூலின் முதலில், 12 படலங்களுக்கும் உரிய கதைச்சுருக்கம் உள்ளது; அது படிப்போர்க்கு தூண்டுகோலாக அமையும்.‘கெடுத்தொழிந்தனை’ என துவங்கும் பாடலுக்கு, உரையாசிரியர் தரும்...