‘நிம்மதி’யான வாழ்க்கைக்கு நல்வழிகாட்டி! ஒரு மனிதன் தன்னை உணர, சில தேவைகளைப் பெற்றாக வேண்டும். உளவியல் அறிஞர் ஆப்ரஹாம் மாஸ்லோவின் உயிர், பாதுகாப்பு, உணர்வு பரிமாற்றம், நிலைத்திருத்தல், உணருதல் சார்ந்த தேவைகளை, இந்நுாலில் அழகாக விளக்குகிறார் க.விஜயகுமார்.தேவையேயில்லாமல் சிலர் பிறக்கின்றனர்; தேவைகளை...