உள் மனதில் அனைவருக்கும் நிழலாடும் காதலை, ஆசிரியர் கவிதைகளாக்கி உள்ளார். அதற்கு ஆசியாக அந்துமணி தன் முன்னுரையில், ‘காதல் என்ற இந்த மாயாஜால வார்த்தைக்கு தான் எத்தனை வீரியம்...! என்று கேள்வி எழுப்பி, ஆசிரியர் தொகுப்பு முத்தாய் அமைந்து இருக்கிறது என்கிறார்.உதாரணமாக, ‘குடைக்கு இனி அவசியமில்லை......