திருவருட் பிரகாச வள்ளலார் விரித்துரைத்த நெறி சுத்த சன்மார்க்க நெறியாகும். இது, சமயம் கடந்த பொது நெறியாகும். இந்நெறி சைவத் திருமுறைகளுக்கு மாறுபட்ட நெறியன்று என, இந்நூல் தெளிவு செய்கிறது. சைவ சமய ஆச்சாரியர்கள், அருளாளர்கள் அறிவித்த பழைமையானவற்றையே வள்ளலாரும் அறிவித்தார். எவையும் வள்ளலாரால்...