குழந்தைசாமி என்ற தமிழரின், உணர்ச்சிகளின் வடிகாலே, ‘‘குலோத்துங்கன் என்ற கவிஞர்’’ (பக்.6) என்ற சிவத்தம்பியின் இந்த கருத்தை முன்னிறுத்தி, டி.எஸ்.எலியட், ஜே.சி.ரான்சம் ஆகியோரை பின்பற்றி, (பக்.7) மனிதவர்க்கம் மேம்பட, அறிவியல், கலை, பண்பாடு ஆகியவை இணைந்து இழையோடும் குலோத்துங்கன் படைத்துள்ள, ‘மானுட...