பள்ளி செல்வதென்றால், சலிப்பு, கோபம், வெறுமை, பயம், பிடிக்காத ஒன்றை வலுக்கட்டாயமாக திணித்தல், என்பது தான் குழந்தைகளின் எண்ணம். காலத்திற்கு ஏற்ப கல்விமுறை மாறினாலும், படிக்கும் குழந்தைகளின் மனோபாவம் ஏனோ மாறுவதில்லை. அதிலும் குறிப்பாக, அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை நினைத்தாலே குழந்தைகளுக்கு...