பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 160.)பேராசிரியர் ராமமூர்த்தி, வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றவர். கம்பனில் ஆழங்கால் பதித்து கால் நூற்றாண்டாக வால்மீகியையும் கம்பனையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, தொடர்ந்து எழுதியும், மேடைகளில் செந்தமிழ்ப் பொழிவும்...