தமிழ் பற்றாளர்களின் தொண்டு, தேச விடுதலை, மக்கள் நலனுக்காக பாடுபட்ட தலைவர்களின் சமூக பார்வை, நட்பு, காதல், வாழ்க்கை, பெண்களின் திறன், வரதட்சணை என படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால்.துன்பம் துரத்தினாலும், துணிந்து நின்று ஜெயித்திரு என பெண்ணுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறது. சுதந்திரம் இல்லா வாழ்வு,...