பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 226.)ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பதிப்பாக பழனியப்பா பிரதர்ஸ் இந்நூலை வெளியிட்டிருக்கின்றனர் . வள்ளுவத்தை அடியொற்றி `இறை மாட்சி' எனத் துவங்கி, `இடுக்கண் அழியாமை' என 25 தலைப்புகளில் கட்டுரையை திறனாய்வு நோக்கோடு...