மகாகவி பாரதியின் புகழை உலகறியச் செய்தவர்களுள் மிக முக்கியமானவர், கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான ஜீவானந்தம். பாரதி பாடல்களைத் தனி உடைமையாக இல்லாமல், நாட்டின் பொதுவுடைமையாக்க வேண்டும் என்று, ஜீவா குரல் கொடுத்ததால் தான், நாடக மேதை டி.கே.சண்முகம் பெருமுயற்சியில், பெருந்தலைவர் காமராஜர், அப்போதைய தமிழக...