கோவில் கலையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, பல திருப்பணிகளைச் செய்த பெண்மணி செம்பியன்மாதேவி. கண்டராதித்தன் மனைவியும், உத்தமசோழனின் தாயாருமான இவர் எடுப்பித்த கோவில் கற்றளிகள் தமிழகத்தில் மிகுதி. தம் பெயரிலேயே ஓர் ஊர் அமைத்து, அங்குச் சிவனுக்குக் கோவில் எடுப்பித்து, நாளும் வழிபட்டவர். செம்பியன்மாதேவி...