ஆர்ப்பரிக்கும் காதலை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். குடும்பங்களில், தம்பதியர் இடையே பேச நேரம் இல்லை என்பர். இதில் வரும் கதைகள், பேசுவதற்கு ஏதேனும் காரணத்தை துாண்டுகின்றன. மனைவியை குழந்தையாக பாவிக்கும் கணவன் காட்டும் காதல், அன்பை விவரிக்கிறது. கதைகளில் கிராமிய மணம் வாசிக்க...