கடந்த, 1949ல் அண்ணாதுரை எழுதிய, ‘கம்பரசம்’ என்ற நுாலுக்கு மறுப்பு நுாலாக வெளிவந்த இந்த நுால் ஒரு மறுபதிப்பாகும். எதிர்வினைத் திறனாய்வு செய்ய சரியான சான்றுகளும், தரவுகளும் வேண்டும். அப்போது தான், ஒருவர் கூறியுள்ள கருத்திற்கு மறுப்பான கருத்தை முன்வைக்க முடியும். இந்த நுால், அண்ணாதுரை எழுதிய...