நிமிர்ந்து உட்காரச் செய்யும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஐந்து பிரச்னைகளை உள்ளடக்கி, வானம்தானே தொடுவதற்கென்ன, இழுகென்பதெல்லாம் ஏணிப்படிகளடி, வைய்யமெல்லாம் நின்னதடி, யுத்தமெல்லாம் ஜெயித்து விடலாம், வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற தலைப்புகளில் பெண்கள் பேசுகின்றனர். அது, பிரச்னைகளை கண்டு துவண்டு விடாதே...