உண்மையைப் போற்றி, உலகை வாழ்த்தி, ஒவ்வொரு மனிதருக்கும் உண்டான கடமையை சுட்டிக்காட்டும் கருத்தாழமிக்க கவிதைகளின் தொகுப்பு நுால். விழுவது எழுவதற்காகத்தானே என உணர்ந்தால் போதும் வெற்றி வசமாகும் என்கிறது.காதலியின் பேரழகை, ‘புருவமே இவ்வளவு அழகெனில் உருவம்’ என்று வினா எழுப்புகிறது. பார்வை என்ற கவிதையில்,...