ஒரு காலகட்டத்தின் வரலாறை பதிவு செய்யும் யதார்த்தமான சமூக நாவல்.மண்ணின் உணர்வுகளை ரத்தமும், சதையுமாக உணர்த்துகிறது. கிராமத்து அழகியலை, மனிதர்களின் மன உணர்வுகளை, குணாதிசயங்களை, செயல்களை அப்படியே கண்முன் பதியச் செய்கிறது. அகிலாண்டத்துக் கிழவி துவங்கி, இதில் வரும் கதாபாத்திரங்கள் நிஜத்தை போலவே கண் முன்...