சென்னையில் டிசம்பர், 2015ல், ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத் தாண்டவம், காவிய மரபுகளோடு துவங்கப்பட்டாலும், காவியக் கூறுகளோடு முழுமை பெறவில்லை. நூலின் இணைப்பில் உள்ள பல்வேறு இதழ்களில் வெளியான, 60க்கும் மேற்பட்ட படங்கள் நூலாசிரியரின் கடின உழைப்பையும், கவித் திறனையும் இணைத்துப் பார்க்கச் செய்துள்ளது.‘‘வதை...