பக்கம்: 1,233 "கொல்லாமை நெறியை உலகம் எங்கும் பரப்பும் சமண மதம் மிகவும் தொன்மை மிக்கது. ஜைன சமயம் வேத காலத்திற்கும் முற்பட்டதாக இந்நூல் கூறுகிறது."ரிக்வேதத்தில் ஆதிநாதர் வழிபாடும், "யஜுர் வேதத்தில் நேமிநாதர் வழிபாடும் கூறப்பட்டுள்ளது. 18 புராணங்களிலும் சமண தீர்த்தங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.வியாசர்...