சுதந்திரத்திற்காக அர்ப்பணித்த, 14 தியாக தலைவர்களின் வரலாற்றை கூறும் நுால். போராட்டம், தியாகம், பொது வாழ்வு தான் இவர்கள் கண்டது என்கிறது. சுதந்திரம் பெற கையாண்ட யுக்திகளை, வெள்ளையரை வீழ்த்திய வழிமுறைகளை விவரிக்கிறது. தேசியக் கொடியைக் காக்க, ரத்தம் சிந்திய திருப்பூர் குமரன், ஆஷ்துரையை கொன்ற...