தேங்காய், மாங்கா, பட்டாணி, சுண்டல்! : ஆசிரியர்: ஜே.எஸ்.ராகவன், வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, சென்னை-600 018. (பக்கங்கள்: 96).சில தகவல்களை ஒட்டியும், வெட்டியும் சமத்காரமான கருத்துக்களை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவது ஒரு கலை. சமத்காரம் என்பதை குறும்பு, குதர்க்கம், இடக்கு-மடக்கு...