அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ள துப்பறியும் நாவல் நுால். ஜனரஞ்சக நடையால் உள்ளத்தை குதுாகலிக்க வைத்து, நுாறு வருஷ காலம் பின்நோக்கி பிரயாணம் செய்ய வைக்கிறது. கதாபாத்திரங்களின் பெயர், சம்பாஷணை, விஸ்தரமான வர்ணிப்பு, அக்கால பழக்கவழக்கங்கள் என்று சற்றும் தொய்வு ஏற்படா வண்ணம், வெகு ரசமாக நடைபயில்கிறது....