தமிழர்களுக்கு, ஒரு நடிகையாய் அறிமுகமாகி, எம்.ஜி.ஆரால், அரசியல்வாதியாக உருமாற்றம் செய்யப்பட்டு, பின், மக்களால், அ.தி.மு.க.,வின் தலைமை தாங்கும் அளவுக்கு வளர்ந்த பெண் தான், ஜெயலலிதா. அவரின் வளர்ப்பு மகன், அவனுக்கான திருமணம், கைப்பற்றப்பட்ட பொருட்கள், சந்தித்த ஊழல் வழக்குகள், தேர்தல்கள், தோல்விகள் என,...