வரும் வழி பார்த்து:நூலாசிரியர்: ஜோதி பெருமாள். வெளியீடு: குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, தி.நகர், சென்னை-17."எவர்க்குத் தான் வருவதில்லை, ஏற்ற இறக்கங்கள், எல்லாம் நமக்குள்ளே தோன்றிடும் மயக்கங்கள் (பக்.18) என உணர்த்தி, சோதனைப் பள்ளங்களை, சுலபமாய்த் தாண்டி விடு- உன் - சாதனைகளால் உலகத்தையே,...