புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர், சிந்தனையாளர் லியோ டால்ஸ்டாயின் நான்கு சிறுகதைகளின் தமிழாக்க புத்தகம். கதைகளில் அன்பும், மனித நேயமும் ஓங்கி நிற்கிறது. ஜெருசலம் புனிதப்பயணம் மேற்கொள்ள தயாராகும் நண்பர்களின் கதை, எது இறைபக்தி, எது இறைவனுக்கு பிடித்த செயல் என்பதை அழகாக விவரிக்கிறது. பயணத்தின் பாதியில் ஒரு...