கவிதை, நாவல், விமர்சனம், ஆய்வு, கலை இலக்கிய இயக்க செயல்பாடுகளில் தீவிரம் கொண்ட யாழினி முனுசாமியின் படைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால்.உதிரும் இலை, தேவதையல்ல பெண்கள், மோகினியுடனான சாத்தானின் உரையாடல், சொல்லரவம் ஆகியவை தொகுக்கப்பட்ட கவிதைகள். பெண்ணியம், தமிழினம்,...