திறந்த மனதுடன் இலக்கியத்தை அணுகி விமர்சித்து வந்த, அறிஞர் கோவை ஞானியின் வாழ்க்கை மற்றும் பணிகளை சுருக்கமாக தரும் நுால். ஏழு பகுதிகளாக விளக்குகிறது.முதல் பகுதியில், கோவை ஞானியின் கல்வி, பணி மற்றும் குடும்ப வாழ்வை எளிமையாக தருகிறது. மாற்றுக்கருத்துக்களை மதித்த அவரது பண்பு தெளிவாக்கப்பட்டுள்ளது....