52-3, சவுந்தர்யா குடியிருப்பு, அண்ணா நகர் மேற்குவிரிவு, சென்னை-1 (பக்கம்: 144 ) அரை நூற்றாண்டுகளாக, எழுத்துத்துறையில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர், இளைய தலைமுறையினருக்கு எழுதிய பல்வேறு கருத்துக்கள் நூலாக மலர்ந்திருக்கிறது. சிங்கப்பூர் தமிழ் முரசில் பணிபுரிந்த பின் பத்தாண்டு காலம் விகடனில்...