அனைத்து மக்களையும் சமமாக எண்ணியவர் ஸ்ரீராமானுஜர். ஒப்பற்ற மனிதநேயத்துடன் வாழ்ந்ததால், 1,000 ஆண்டுகள் கடந்தும், அழியாப் புகழோடு நிலைப்பவர். இவ்வுலகின் எல்லாமும், இறைவன் நாராயணனின் கீழ் இயங்குபவையே எனும் கொள்கை நோக்கில், விசிஷ்டாத்வைத கோட்பாடு அடிப்படையில், வைணவத்தைப் பரப்ப பயணித்தவர். அவரது...