ஒருவர் செய்த நன்மை, தீமைக்கு ஏற்ப பலன், அவர்களுக்கு இந்தப் பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ கிடைத்துவிடும் என்பது மனிதர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள குடும்ப நாவல். அழகான குடும்பத்தில் பிறந்து, அன்பான பெற்றோரால் வளர்க்கப்பட்ட ராஜராஜேஸ்வரிக்கு மணமாகிறது. மணம் புரிந்த...