மகாகவி பாரதியின் சமகாலப் பண்டிதரும், இதழாளருமான மணப்பாடு ஜே.ஆர்.மிராந்தாவின் பேரன், செல்வராஜ் மிராந்தா, ௮௦. அவர், தற்போது, தூத்துக்குடியில் வாழ்ந்து வருகிறார். கடந்த, 1900ம் ஆண்டில் இருந்து, 1950ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில், தூத்துக்குடியில், பரவர்கள் வாழ்க்கையின்...