எங்கும் இறைவன் என்ற எண்ணம் தான் நம்பிக்கையின் உச்சம் என்பதை உணர்த்தும் நுால். இந்த எண்ணம் எழுந்தால் வாழ்வில் மகிழ்ச்சி நிறையும்; தரிசு நிலத்தைப் பண்படுத்திப் பயிரிட்டு, பலன் அனுபவிப்பதைப் போல் இன்பம் நிறையும்.எழுபது வயதில் வாழ்கிறவர், இருபதைக் கடந்ததை உணர வேண்டும். இருபது வயதில் வாழ்கிறவர், ஒரு...