பூரம் பதிப்பகம், 2(59), ராஜு நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 719). பண்டிதர் நேரு பெருமான், இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் (15.8.1947), திடீர் சீனத் தாக்குதல் ஆக்கிரமிப்பின் அதிர்ச்சி காரணமான மனவேதனையில் உயிர் நீத்த வரையிலுமாக (27.5.1964), தொடர்ந்து 17 ஆண்டு...