சிறுவர் இதழான கோகுலத்தில், (தமிழ்) ஆசிரியர் எழுதிய இக்கதை கே.ஜகதீஷ் என்பவரால், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, கோகுலம் (ஆங்கிலம்) இதழில் தொடராக வெளியிடப்பட்டு, இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. சிறுவர்கள் பொழுது போக்குக்காக மட்டுமின்றி, தங்கள் ஆங்கில அறிவையும் விருத்தி செய்து...