சந்தியா பதிப்பகம், பிளாட் ஏ,நியூடெக் வைபவ், 57-53வது தெரு,அசோக் நகர், சென்னை- 600083 தனிமனித உணர்வுகள் மாத்திரம் இலக்கியமாகாது? தனி மனிதனென்று ஒருவன் இருக்கிறானா என்ன? தனி மனிதனென்று நாம் நினைத்து, முன் நிறுத்தப்படுபவன் கூட்டமொன்றின் பிரதிநிதி என்கிறபோது, அவன் வேறு சமூகம் வேறல்ல என்றாகிறது. தன்னைச்...