பயணக் கட்டுரைகள் பலவிதம். நம்மைக் கையைப் பிடித்து அழைத்துப் போய் உலக நாடுகளைச் சுற்றிக் காண்பித்தவர் ஏ.கே.செட்டியார். அது ஒரு உல்லாசப் பயணம். வரலாற்றின் இருவேறு காலகட்டங்களில் பயணம் செய்தவர்கள் சிட்டியும் சிவபாதசுந்தரமும். அதில் கார் பயணம் இருக்கும்; நடுவே கற்கோவில்களைக் கட்டிய சோழர்களின் தொன்மமும்...