ரொமெய்ன் ரோலந்து என்ற, பிரெஞ்சு பேரறிஞர் எழுதிய மகாத்மா காந்தி பற்றிய ஆங்கில நூலினை, புகழ்மிக்க எழுத்தாளர் ஜெயகாந்தன், தமிழில் தந்திருக்கிறார். மொழிபெயர்க்கும் பணியில், தமது துணைவி திருமதி.ஜெயஜனனி, பெரிதும் உதவியது பற்றி, அவரே குறிப்பிட்டு உள்ளார். மகாத்மாவின் அருங்குணங்கள், சுதந்திரப் போராட்டம்...