உலகில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த விழிப்பை ஊட்டும் நுால். இந்த துறையின் பாதைகள், நிறைந்துள்ள அபாயங்கள், வியூகங்கள் குறித்து அலசுகிறது. புகழ்பெற்ற தத்துவ அறிஞரால் படைக்கப்பட்டுள்ளது.செயற்கை நுண்ணறிவில், ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ பற்றி விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன....