திகிலும் திருப்பங்களும் நிறைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிரிப்பூட்டும் நிகழ்வுகள் நிறைய உள்ளன.போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் சிறுமியர் நட்பு பற்றி பேசுகிறது. சமயோசிதப்படி விட்டுக் கொடுத்து வாழும் சூழலை வர்ணிக்கும். ‘நட்பிற்கு வந்த சோதனை’ கதை அன்பை போதிக்கிறது. திருமணமாகி, 36 ஆண்டுகளுக்கு...