மாறுபட்ட இரண்டு குடும்பங்களில் ஏற்பட்ட நிகழ்வுகள், நாவல் வடிவம் பெற்றுள்ளது. மனைவிக்கு தெரியாமல் விருப்ப ஓய்வில் வந்த கணவன், கிடைத்த தொகையை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து செல்வந்தனாக மாறுகிறார். மற்றொருவர் ஆட்குறைப்பு காரணமாக வேலை பறிபோனதை மறைத்து, மறைமுகமாக பெரிய ஆளாக்கும் பொறுப்புள்ளவராக...