எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன், பிரம்மராஜனின் நேர்காணல் மற்றும் ஆத்மாநாம், கோணங்கி ஆகியோரின் படைப்புகள் குறித்த தொகுப்பு நுால். ‘பாமர வாசகனுக்காக எழுதுகிறீர்களா...’ என்ற கேள்விக்கு, ‘பாமர வாசகனுக்காக எழுதவில்லை. தரமான வாசகர்கள், கவிஞர்களுக்காக எழுதுகிறேன்...’ என பிரம்மராஜன் பதில்...