தமிழகம், தமிழ்த்தாய், மலர்கள், முத்து, நிலா, குயில், தமிழின் இனிமை போன்று பல்வேறு பொருள்களில் அமைந்த, 130 புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். நாடு, மொழி, தலைவர்கள் என தேசப்பற்றை விதைக்கும் விதமாகவும் கவிதைகள் உள்ளன.மொழிப்பற்றை விதைக்கும் கவிதைகள் பல... அம்மாவின் அன்பு, முத்தம், தாய்ப்பாசம் என அன்னை...