இந்திய விடுதலை போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜவஹர்லால் நேரு, 10 ஆண்டுகளில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு நுால். உலக நாடுகளை அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் இந்திய வரலாற்று பக்கங்கள் பல இடம் பெற்றுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விபரங்கள்...